பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர். 37 வயதாகும் இவர், தற்போது 6 பெண்களை திருமணம் செய்துக் கொண்டு, ஒரே வீட்டில் வசித்து
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொண்டம நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். 60 வயதாகும் இவர், அப்பகுதியில் ஜோதிடராக இருந்து வந்தார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி அன்று ஆர். எஸ். எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி
அயன் படத்தில் தங்கம் மற்றும் வைர பொருட்களை கடத்தும் நபராக சூர்யா நடித்திருப்பார். அந்த படத்தில், பொருட்களை கடத்துவதற்கு அவர் செய்யும் ஒவ்வொரு
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயோத்தி. இந்த
இந்தியில் ஒளிபரப்பான பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் நடிகை உர்பி ஜாவத். அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒரே வாரத்தில்
வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒரு சிலர் பசுவின் சிறுநீரை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். மூட நமிக்கையின் பெயரில் பசுவின் சிறுநீர் உடலுக்கு
பாலா இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாக இருந்த திரைப்படம் வணங்கான். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் சென்ற
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நானி. இவர் தமிழில் வெளியான வெப்பம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடைய நடிப்பில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை லியோ
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம்
சமீப காலமாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உலகளவில்
விமான பயணத்தின் போது விதிகளை மீறி அத்துமீறலில் ஈடுபடும் பயணிகள் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம்(டி. ஜி.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம். பி பதவி பறிக்கப்பட்டது. எம். பி பதவியில் இருந்து தகுதி
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் பா. ஜ.
load more