சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜெல்லி மிட்டாயை தடை செய்து பள்ளியில் படிக்கின்ற குழைந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட
லீபுரம் அடுத்த வாரியூர்அளம், துலங்கும் பதி – துவராபதி, அய்யாவின் 133வது திருவிழாவில் நமது கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T. செல்வகுமார் அவர்கள்
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு. பொருள் (மு. வ):மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து
ஒரு சகோதரர் கடவுள் உங்களுக்குக் கொடுத்த நண்பர், ஒரு நண்பர் உங்கள் இதயம் தேர்ந்தெடுத்த ஒரு சகோதரர், உலக உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) இன்று (ஏப்ரல் 10).
நமது கலாச்சார உடை அருவருப்பான முறையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்று நடிகர் சல்மான் கானின் ‘எண்டம்மா’ பாடல் குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த
மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனித்திருவிழாவில் தீர்த்த வாரி உற்சவ விழா நடைபெற்றது. அருள்மிகு
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல்பார்வை ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில்,
இந்தியத் தொழில்துறையின் முக்கியமானவர், பத்ம விபூசண் விருது பெற்ற ஜி. டி. பிர்லா பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 10, 1894) ஜி. டி. பிர்லா (கன்சியாம் தாசு பிர்லா (Ghanshyam
நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிலம்பரசன் ஐபிஎஸ். இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். விசாரணைக்கு அழைத்து வந்த
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர். என். ரவிக்கு எதிராக சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கவர்னர் ஆர். என். ரவியின்
ரேசர் படத்தை ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ளார். இதில் கதாநாயகனாக
‘ஆதி திரைக்களம்’ என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இயக்குநர் சீமான் ‘அன்பரசன்’ என்ற போலீஸ் அதிகாரியாக கதையின்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சிவகாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு
காணொளி காட்சி மூலம் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்., திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் குத்துவிளக்கேற்றி தொடங்கிய மாவட்ட
load more