பல்லடம் :பல்லடம் பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சென்னை:முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு
பல்லடம் :பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து
மேலசொக்கநாதபுரம்:தேனி மாவட்டம் போடி வனப்பகுதிக்கு இலங்கை, அந்தமான் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வசிக்கும் பார்ன் இன ஆந்தைகள் இனப்பெருக்கத்திற்காக
திருப்பதி:ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே தமிழக மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் திடீரென மோதிக் கொண்டனர். இதனால் நெல்லூர் கடலோர மாவட்டங்களில்
பாங்காங்:தாய்லாந்தில் தெற்கில் உள்ள சூரத் தானி மாகாணம் கிரி ராட் நிகோம் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர்
கோவை:கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (வயது 60).
திருப்பதி:தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு
பல்லடம் :பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 72). இவர் அவரது மகள் கலாமணியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி நுழைந்தார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள்
பெங்களூரு:கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.
முதுமலை:கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை வந்தடைந்தார்.நீலகிரி
பெங்களூர்:கர்நாடக மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் முடிவுற்ற நிலையில் கல்லூரிகள் இப்போதே அட்மிசனை தொடங்கிவிட்டன. பெங்களூரில் தனியார் கல்லூரிகளில்
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் கோடையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி மே 2-ந் தேதி
load more