டெல்டா மாவட்டம் தொடர்பாக தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை விடுத்த கோரிக்கையை மத்திய ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, பா. ஜ. க.
அமைச்சர் பொன்முடியின் அராஜகம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, பூத் கமிட்டி நிர்வாகிகள் படிவத்தை, நிர்வாகி ஒருவரின்
தி. மு. க. வின் கோ பேக் ஹேஷ்டேக்கை தமிழக பா. ஜ. க. சிறப்பான முறையில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாரதப் பிரதமர் மோடி பல்வேறு
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை கண்காணிக்கும் வகையில், இலங்கை கடற்பகுதியில் சீனா ரேடார் அமைக்கவிருக்கும் விவகாரம் அம்பலமாகி இருக்கிறது.
காங்கிரஸ் பிரமுகரை தமிழக காவல்துறை கைது செய்து வீட்டு சிறையில் வைத்துள்ளது. இச்சம்பவம், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை
பிரதமர் மோடியை வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் நாட்டு நாட்டு பாடல் வரிகள் கொண்ட காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. தெலுங்கு திரைப்பட
எதிர்வரும் ஏப்-23-ஆம் தேதி ராமருக்கு ஐல அபிஷேகம் செய்ய உ. பி. அரசு திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்தி வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம்
தமிழக காங்கிரஸ் எம். பி. ஜோதிமணி, முதல்வர் ஸ்டாலினை மிஞ்சி விட்டாரே என்பதுதான் சமூக வலைத்தளங்களில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்காகி வருகிறது. தமிழகத்தின்
தமிழக முதல்வர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் பயப்படுகிறார் என தி. மு. க. செய்தி தொடர்பாளர் பேசியிருக்கும் காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும்
முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா. ஜ. க. வில்
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.2,437 கோடி மதிப்பீட்டில்
பா. ஜ. க. வில் இணைந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் சாலையில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த
பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பாரதப் பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். அந்தவகையில், ’வணக்கம் மோடி’ என 10 லட்சம் பேர் அவரை வரவேற்கும்
ஹிந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஹிந்தி பிரசார சபா இருப்பதுபோல, தமிழ் மொழியை நாடு முழுவதிலும் பரப்ப தமிழ் பிரசார சபாவை தொடங்க மத்திய அரசு அதிரடி
நாயன்மார்களில் பெண்பாற்புலவர்களில் மூவரில் ஒருவரும், முதல்வருமாய் திகழ்பவர் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் பிறந்தவரும், ஈசனே அம்மையே என்று
load more