நாளை சென்னை மெரினாவுக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட போவதாகவும் பாஜக கூட்டணியில் அந்த அணிக்கு சீட்டுகள் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட தமிழக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி நேற்று பாஜகவில் இணைந்ததை அடுத்து ஆந்திர மாநில முன்னாள்
சமூக வலைதள பதிவுகளை சரிபார்க்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய விதிமுறைகள் இயற்றப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கிறது அதனால் அவர் சொல்லி இருக்கிறார் என்று கூறிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி இருப்பினும் அவர்
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது
அம்பாசமுத்திர நகரில் விசாரணை கைதி ஒருவரின் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை செய்ய அமுதா என்ற அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
பாஜகவால் நியமனம் செய்யப்படும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை மிதிக்கிறார்கள் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த சில
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தற்போதைய திமுக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேடவாளர்
அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என புதுவை மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 6000ஐ தாண்டி உள்ளதை அடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனக் கூறப்பட்டு
தமிழகத்தில் தனி நபர்கள் தான் கொரொனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், குழுவாக யாருக்கும் பாதிப்பில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்
load more