அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், தலைநகர் பெய்ஜிங்கில் பிரதமர் லீ கியாங்கை இன்று சந்தித்து பேசினார். 50 பேர்
வீடு திரும்பினார் ஈ.வி.கே.எஸ் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ் - மருத்துமனை அறிக்கை இதய பாதிப்பு, கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்
போருக்கு மத்தியில் உக்ரைனின் நெருங்கிய நட்பு நாடான போலந்துக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலெனஸ்கி, அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா சந்தித்து
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால், நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்தி வைக்கப்பட்டது. ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். ஓமலூரில் இருவர்
தென்காசியிலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமவளம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையொட்டி அமைக்கப்பட்ட சிறப்புத் தனிப்படையினர் புளியரை சோதனை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் அரசு காப்பகத்தில் இருந்து ஆறு சிறுமிகள் தப்பியோடியது குறித்து தனிப்படை அமைத்து
உக்ரைனின் MiG-29 போர் விமானத்தை தங்கள் ராணுவம் சுட்டுவீழ்த்தி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலில்
சென்னையில் ஏ.ஆர்.டி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நொளம்பூரை தலைமை
கடலூர் மாவட்டம் வாகையூரில், இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர்கள், முன்னால் சென்ற தனியார் பேருந்தை, திடீரென முந்த முயன்ற போது, எதிரே வந்த கார் மீது
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி அருகே கொந்தகை, அகரம் உள்ளிட்ட
பிரிட்டனுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வரும்படி, அந்நாட்டு மன்னர் சார்லஸ் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் பைடன் ஏற்றுக் கொண்டுள்ளார். அமெரிக்க
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, இருசக்கரவாகனத்தில் சாலையை கடக்க முயன்ற தந்தை, மகன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில்,
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும், தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவராது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுதினம் வருவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையப்பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
load more