நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
கும்மிடிப்பூண்டி அருகே காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கணவன் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த எல்லாப் போர்களுக்கு அமெரிக்காதான் காரணமாக இருந்திருக்கிறது
கொங்குநாடு கல்விநிறுவனங்களின் 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் கோட்டையில் இன்று காலை ஸ்ரீ நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் கடும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
ஆம்னி பேருந்தில் 14 கிலோ தங்க நகைகள் கொண்டு வந்த இரண்டு பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
பள்ளிபாளையம் ஆவரங்காடு அருள்மிகு அக்னி மாரியம்மன் கோவில் பூ மிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
Coimbatore News Today: கோவையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
best school in Dharmapuri-மாவட்ட வாரியாக நாம் பார்க்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகளின் வரிசையில் இன்று தர்மபுரி மாவட்டத்தை உற்று நோக்குவோம்.
வரும் 16ம் தேதி அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ipc 147 in tamil- ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக சேர்ந்து கும்பலாக செய்யும் கலவரத்தின் குற்றங்கள், அதற்கான தண்டனைகளை, இந்த ஐபிசி 147 வரையறுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கடையம் சின்னத்தேர் திடலில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
மூவரும் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது பலத்த மழை பெய்தபோது திடீரென இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது
best nursing college in Dharmapuri-தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறந்த நர்சிங் கல்லூரிகளின் வரிசை இங்கு தரப்பட்டுள்ளது.
load more