இன்றைய நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் விமானத்தக்குள் பாம்பு நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்சிபி அணிக்கு இந்த இரண்டு பௌலர்கள் பெரிய பிரச்சினையாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.
இனியா வீட்டை விட்டு போனதில் ரொம்பவே நொந்து போயுள்ளான் கோபி. என்னடா இப்படி ஆகி போச்சே என மனசு கேட்காமல் மூச்சு முட்ட குடிக்கிறான். குடி போதையில்
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மற்றொரு பூகம்பம் கஸ்தூரியால் வெடிக்கிறது. கண்ணன் சொத்தில் பங்கு
நிலக்கரி சுரங்கம் ஏலம் தொடர்பாக அதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆரோவில் ஆதிசக்தி கலாச்சாரம் மையத்தில் வீனாபாணி சால்வா நினைவாக ஒன்பதாவது கலை விழா தொடக்கம்
அதிகம் சொத்து படைத்த இந்தியாவின் பணக்கார பெண்கள் இவர்கள் தான்.
121 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை கைப்பற்றியதால் ரயில் விகாஸ் நிகாம் பங்கு விலை இன்று உயர்ந்துள்ளது.
Swastika Mukherjee complaint: ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என தயாரிப்பாளர் மிரட்டியதாக நடிகை ஸ்வஸ்திகா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு வெள்ளரிப் பிஞ்சுகளுக்கு உரிய விலை கிடைத்தாலும் கூட, வைரஸ் நோய் தாக்குதலால் போதிய விளைச்சல் இல்லையென
கர்நாடக சட்டமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி 42 தொகுதிகளுக்கான தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
கேரளாவில் ரயில் பயணிகளுக்கு தீ வைத்தது ஏன் என குற்றவாளி ஷாருக் சைஃபி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டில், மாவட்ட வாரியான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.
load more