சர்வதேச அரங்கில் இந்தியாவின் இடம் நாளுக்கு நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் டாலருக்கு பதிலாக ஏற்றுமதி,
சத்தீஸ்கர் மாநிலம், கபீர்தாம் மாவட்டத்தில் வசித்தவர் ஹேமேந்திரா மெராவி (22). இவருக்குக் கடந்த 1-ம் தேதி பெற்றோரால் நிச்சயிக்கப்படு, திருமணம் நடந்தது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் ஆறன்முழா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். பின்னர் அவருக்கு அதிக
ராஜஸ்தானில் கலாசாரம், பாரம்பர்யம், பழக்கவழக்கங்கள், பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் வலுக்கட்டாயமாக குழந்தைத் திருமணங்கள் நடத்திவைக்கப்படும்
ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு 2023-24 தொடங்கி இருக்கிறது. மத்தியஅரசு பல புதிய மாற்றங்களை பெரும்பாலும் நிதியாண்டு தொடக்கத்திலிருந்து தான்
ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சூடாமணி (Chudamani) கடற்கரை காவல் நிலையத்தில் பணி புரியும் பெண் உதவி ஆய்வாளர்
எந்த வேலைகளைச் செய்யும்போதும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. சாப்பிடும் போது, உறங்குவதற்கு முன்பு, ஏன்
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் தி. மு. க மாநில இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிகியூட்டிவ் ரயிலில் கடந்த
தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520-க்கு விற்பனை ஆகி வருகிறது. இது தங்கம் விலையின் புதிய உச்சம் ஆகும். தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம்,
சேலம், மேட்டூர் கொளத்தூரில் கடந்த மாதம் மார்ச் 26 -ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு
சேலம், எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்குச் சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அதை அகற்றி
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவனகொண்டா பகுதியில் உள்ள கிருஷ்ணா ரெட்டி என்பவரின் பழைமையான வீட்டை நரசிம்முலு என்ற நபர் வாங்கி உள்ளார்.
சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்திலுள்ள சின்ன கைனூர் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதாகும் மோகன் என்பவர் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவரும்,
load more