ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல்
திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த கேந்திர வித்யாலயா பள்ளி வேன், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில்,
ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீட்டர் தொலைவிற்கு வேலி அமைக்க உள்ளது. ஐரோப்பிய
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் உள்ள குல தெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன்,
கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஷாருக் சைபி என்ற நபர், மகாராஷ்டிராவில் கைது
சென்னை பழவந்தாங்கல் அருகே கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி பூஜையின்போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். பழவந்தாங்கல் அருகே உள்ள
பத்தாம் வகுப்பு இந்தி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சையை, அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில்
வளைகுடா நாடான அபுதாபியில் நடைபெற்ற ஆன்லைன் லாட்டரி சீட்டு குலுக்கலில் பெங்களூரைச் சேர்ந்தவருக்கு, 44 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால், ஒரே நாளில்
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளுக்கு, சீனா பெயர் சூட்டியதை நிராகரித்த நிலையில், அப்பகுதிகளின் மீது உரிமை கோரும் சீனா..! அருணாச்சல
காவிரி டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்க திட்டத்தை, தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் காணாமல் போன விவகாரத்தில், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பீகார்,
ஹரியானாவில் கழிவுநீர் தொட்டியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பெரியமேட்டில், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் மீது
சென்னையில் நகைப்பட்டறை உரிமையாளர்களை தாக்கி , நிர்வாணப்படுத்தி கட்டிப்போட்டுவிட்டு, 400கிராம் தங்க நகைகளுடன் ஊழியர்கள் தப்பியோடிய சம்பவத்தால்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதன் தலையை கடித்து துப்பியதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட நபர்
load more