அ. தி. மு. க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று மலர்
மார்லின் ஷியப்பா பிரான்ஸ் நாட்டின் சமூகப் பொருளாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் பெண்கள், LGBTQ+ சமூக மக்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததை தொடர்ந்து அவருடைய எம். பி பதவி பறிக்கப்பட்டது. இதை
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா. ஜ. க-வைத்
தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மகள் சந்தியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர், அதே ஊரில் உள்ள அரசு
நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம். பி, "கடந்த ஐந்து நிதியாண்டுகளில் சிறுபான்மை மக்கள் நலனுக்காக எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எவ்வளவு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு நிலகரி எடுப்பதற்கு அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தலைமை பதவிக்கு வந்தபின் சுற்றுப்பயணம்
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. இதில்,
பொதுமக்களிடம் சுமார் ரூ.50,000 கோடியை வசூலித்த ஐ. எஃப். எஸ் ஃபிராடு பிரதர்ஸ் வெளிநாட்டுக்குத் தப்பித்து ஓடி எட்டு மாதங்களுக்கு மேலாகிய நிலையில், ஆமை
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலம் நடைபெற்றது. இதில், பீகார், மேற்கு வங்கத்தில் இரு குழுவினருக்கு மத்தியில்
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீகார் மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறியும் நோக்கில், மாநிலம் முழுவதும் 3000 கிமீ
சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 6-வது நிழற்சாலை, 62-வது குறுக்குத் தெருவில் 50 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாலு என்பவர் தனியாக வசித்துவந்தார். இவரது
load more