283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்புமுகாம் நடைபெற்றது
தேனி சுற்றுக்கிராம கூலித்தொழிலாளர்கள், மற்றும் நோயாளிகளின் சிரமம் கலெக்டர் சஜீவனாவிற்கு புரியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மகாவீர் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற பேரணியில் அவரது கொள்கையை விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மிக முக்கியமான தேர்வை எழுதிய மகிழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக வெளியே வந்தனர்
மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் துஷார் 2 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர். இதனால் சென்னை அணி இப்போது 6வது
thiruvelvikudi kalyana sundareswarar-திருவேள்விக்குடி , கோவிலுக்குச் சென்று கல்யாண சுந்தரேஸ்வரரை தரிசித்து வந்தால் தடையாகி நிற்கும் திருமணம் நடந்துவிடும்.
பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு 51 ரூபாயும் உயர்த்தி தர வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
mask wear ,compulsory at tamilnadu தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் அரசு மாஸ்க் அணிவதைக்
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அளவீட்டுக்கு நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பக்தர்கள் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவ ட்ட மன நலத்திட்டத்தின் சார்பில் உலக ஆட்டிசம் வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பெண்கள் வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர், பால் ஊற்றி வருகிறாா்கள்
வரதராஜபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டுமான பணியை எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் அருகே தேனீக்கள் கொட்டியதால் இருபதுக்கும் மேற்பட்டோர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதி
ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
load more