வாராந்திர சிறப்பு ரயில், ரயில் எண்- 01465, மும்பையின் முக்கிய ரயில் நிலையமான லோக் மானிய திலக் டர்மினஸ்-யில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். அடுத்த
பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இவ்வாறான முறைகேடுகளை தடுக்க கடந்த ஏப்ரல் 1-ந் தேதி
பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது.
மகாராஷ்டிராவில் சாலையில் அரைகுரை ஆடையுடன் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில்
ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயிலில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது. இரண்டு பாட்டில் பெட்ரோல்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் லார்சன் & டூப்ரோ (எல்&டி). கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் சேவையில்
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் ஆணுறுப்பை வெட்டி வீசிய நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒடிசா மாநிலம் கேந்தரபாரா மாவட்டம் பென்தா
அவதூறு வழக்கில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ததை அடுத்து, அவரது ஜாமினை சூரத் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு
கேரளாவில் ஓடும் ரயிலில் பெண் உட்பட பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரயில்
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி,
இந்தியா முழுவதும் விற்பனைசெய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம்
நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அந்தந்த நாடுகளில் அவரவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தொடர்பாக சர்வதேச ஆய்வு
ஒடிசா மாநிலம் சௌத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ளூர் நபர்கள் ஒன்று சேர்ந்து பிரென்ட்லி கிரிக்கெட் போட்டி ஒன்றை
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே உள்ள கேளகம் பகுதியில் வசித்து வந்தவர் லிஜோ ஜோஸ் (33). அவரது மகன் நெபின் ஜோசப் (6). நெபின் அந்த பகுதியில்
load more