இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் வாள் தாக்கியதில் தாயும் மகளும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை
யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீர் சுகயீணம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸா் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – வடமராட்சி,
பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் உள்ள இந்து சமுத்திரத் தீவாகிய டியாகோ கார்சியாவில் (Diego Garcia) தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் தங்கள் உயிரை மாய்க்க முயன்ற
காங்கேசன் துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Indsri Ferry Service Pvt Ltd இன்
சேதமடைந்த வவுனியா வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் கோவிலுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அண்மையில் சென்றிருந்தார். அவரும் அமைச்சர்
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்
இன்று (02-04-2023) வவுனியாவில் வர்த்தக நிலையம் ஒன்றில் 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது
அம்பாறையில் குழியில் விழுந்து இரண்டரை வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் நேற்று (01-04-2023) மாலை அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பான் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி
கதிர்காமம் பழைய எழுமலை வீதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே
மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில்
யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27)
வவுனியா வடக்கு – வெடுக்குநாறிமலை ஆலய விவகாரங்களை கையாள்வதற்காக சட்டநிபுணர் குழு ஒன்றினை தமிழ் சைவப் பேரவை உருவாஆதிசிவன்க்கியுள்ளது.
இலங்கையில் ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம்
load more