நாமக்கல்: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டணம்...
நாகப்பட்டினம்: கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில்
நாகப்பட்டினம்: நாகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.1½ கோடி மதிப்பில் வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலில் 2008-ம் ஆண்டு முதல் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி...
சென்னை: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பி. ரவீந்திரன் தலைமையில் என். எல். சி. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகள் பிரச்னைகளை எழுப்ப
மும்பை: விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு, மறுமணம் செய்தாலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என, மும்பை உயர்...
மும்பை: மும்பையில் உள்ள நீதா அம்பானி கலாச்சார மையத்தின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரையுலக பிரபலங்கள்...
மும்பை: மும்பையில் மின் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை உயரும். மும்பையில் மாநகராட்சியின் சிறந்த நிறுவனமான மாநில...
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து (வயது 59)....
மும்பை: அம்ருதா பட்னாவிஸ் லஞ்ச வழக்கில் சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்லானிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின்...
போபால்: நாட்டின் புதிய மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர்...
தஞ்சாவூர்: நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி கல்கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்....
சென்னை: ‘திருத்தங்கள் மூலம் மட்டுமே சட்டங்களை வலுப்படுத்த முடியும்’ என, சென்னையில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய கட்டட...
திருச்சி: உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாள்- கமலவல்லி நாச்சியார் சேவை இன்று நடக்கிறது. 108 வைணவ தலங்களில் முதன்மையான,...
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. அறுபடை
load more