இந்தியாவும் மலேசியாவும் இனி ரூபாயில் வர்த்தகம் செய்து கொள்ள முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிராக லக்னோ அணி அபார வெற்றி பெற்றதற்கு இந்த இரண்டு வீரர்கள் தான் காரணம்.
ஆவின் பால் விற்பனை செய்வதில் தற்பொழுது தாமதம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிப்பை அடைந்து இருக்கிறார்கள்.
கேரளாவில் தற்பொழுது லிட்டருக்கு பெட்ரோல் விலை இரண்டு அதிகரிப்பு காரணமாக செங்கோட்டை பகுதி பங்குகளில் கேரள வாகன ஓட்டிகள் நிரம்பி வழிகிறார்கள்.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு காரணமாக தமிழகத்தில் விலைவாசி மேலும் உயரக்கூடும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தி. மு. க நிர்வாகி ஒருவர் ஊராட்சி ஒன்றியத்தின் டெண்டர் விடும் பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
கூட்டத்தொடரை சிறப்பான முறையில் கையாண்ட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அவர்களுக்கு பா. ஜ. க இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்து இருக்கிறது.
புகழ்பெற்ற காளி கோவிலில் தற்பொழுது கிடந்த மாட்டின் எலும்பு துண்டுகள் காரணமாக பரபரப்பு.
தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை உருவாக்குவது குறித்து அரசிடம் ஆலோசனை.
load more