சென்னையை அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பந்தயம் வைத்து, ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், ஆட்டோக்களையும் பறிமுதல்
காஞ்சிபுரத்தில், வெளிநாடு சென்றிருந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் தங்க நகைகளை திருடி, அதனை கிணற்றுக்குள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மிட்டாய் வாங்கித் தருவதாகக்கூறி அழைத்துச்சென்று 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போக்சோ
தங்கக்கடத்தலில் ஈடுபட்ட வடசென்னையை சேர்ந்த குருவி ஒருவரை கடத்தி சித்திரவதை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைதுசெய்தனர். வடசென்னையை சேர்ந்த
பிலிப்பைன்ஸ்சின் தெற்கு கடற்கரை பகுதியில் பயணிகள் படகில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 230 பேர்
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக, ஓவியம் தீட்டிய ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் கைலி, அரைக்கால் சட்டை, நைட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாதென
சென்னை ரோகிணி திரையரங்குக்கு படம் பார்க்கச்சென்ற நரிக்குறவர் இன மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கான காரணத்தை
கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப்பொருட்கள் கூடுதலாக இடம்
திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தொட்டியில் தினமும் 3 வேளை குளித்து, வெயிலின் தாக்கத்தை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததை தொடர்ந்து பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் அழிக்கப்பட்டன.
பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்வதாக, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், ஊட்சத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாதென, சுகாதாரத்துறை
மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், கோயில் தரையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால், ஏராளமான பக்தர்கள் அடியிலிருந்த படிகிணறுக்குள் விழுந்தனர்.
அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு எப்போதும் இல்லையென அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக்
load more