தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
3,016 புதிய கோவிட் பாதிப்புகளுடன், இந்தியாவில் ஏறக்குறைய 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவானது.
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ளது.
experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மாணவர்களுக்கான அனுபவ பகிர்வு கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருவில் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வீட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம்
பொன்னேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை நடத்தினர்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் பற்றி காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வு, சட்ட விதிகள் விளக்கமளிக் கப்பட்டது
ராம நவமி தினத்தில் இங்கு குறிப்பிட்டுள்ள மந்திரங்களைச் சொல்லி ஸ்ரீராமரை மனதில் நினைத்து வழிபட்டால் நினைத்ததெல்லாம் நடக்கும்!
பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் பதிவு செய்யலாம்
ஈரோடு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மார்ச் 27 ல் நடத்தப்பட்டன
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக் 2 அன்று காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தேசிய தொழிற் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய கடைசி நாள் 15.04.2023என ஈரோடு. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தகவல்
அதிமுக தொடர்பான வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகரில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கற்களை வீசியும், பல வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும்
காமராஜர் ஒரு தொலைநோக்கு தலைவராகவும், சமூக சேவையின் தலைவராகவும் பரவலாகக் கருதப்படுகிறார். அவரது பணிகள் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுக்கு தொடர்ந்து
load more