ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு - நாளை விசாரணை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் தொடர்பான தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ்
200 கோடி ரூபாயில், வ.உ.சி. துறைமுகத்திற்கான 6 வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம், தூத்துக்குடி பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் மருந்து மாத்திரைகள்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஏஎஸ்பி
சென்னை, கே.கே. நகரில் ஸ்விகி நிறுவன ஊழியர், மது குடிக்க பணம் இல்லாததால் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் அடித்து உடைத்து பணத்தை திருட முயன்ற
சான்பிரான்சிஸ்கோ, ஒட்டாவா நகரங்களில், இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம்
கர்நாடக மாநிலம் சிக்கோடியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான கள்ளநோட்டு வழக்கில் 24 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத சிவகாசியை சேர்ந்த 3 பேரை
சென்னை பெருநகரில் பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்ய இ-டிக்கெட் முறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைமுறைக்கு
திருவள்ளூரில் தனியார் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தியெடுத்து, உடல்நிலை பாதித்து உயிரிழந்த நிலையில், கட்டான உடலை பெறுவதற்காக ஸ்டீராய்டு மருந்தை
கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வழங்கிய உணவகங்களுக்கான கட்டணம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் இன்னும்
2,000 ரூபாய்க்கு அதிகமான UPI வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் 0.5 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதம் வரை இன்டர்சேன்ஜ் கட்டணம் வசூலிக்கும்படி தேசிய
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தற்போது
கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.
திருப்பத்தூர் மாவட்டம் சாமுடி வட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார். எருதுவிடும் விழாவில்
load more