கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது .224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பானி வீட்டில் கிட்டத்தட்ட 600 பேர் வேலை செய்கின்றனர். இப்போது அவர்களை வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்கிறார்கள், அவர்களின் கல்வி தகுதி என்ன என்பது
ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI Wallet கட்டணங்கள் 1.1% வசூலிக்கப்படும் என NPCI அறிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் மூலம் Google
மத்திய அரசு தற்போது தயிர் பாக்கெட்டில் இந்தியை திணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை
யு. பி. ஐ மூலமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று பேடிஎம் நிறுவனம்
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
கர்நாடகாவில் காங்கிரஸ் பேரணியின் போது அக்கட்சியின் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் 500 ரூபாய் நோட்டுகளை வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தற்போது உள்ள சூழலில் நாளுக்கு நாள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலர் லேப்டாப் மற்றும்
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள கடற்கரை சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நடுரோட்டில் நின்றபடி காதல் ஜோடி கட்டிப்பிடித்து கொண்டு
கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித்
புதுச்சேரி சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "புதுச்சேரி அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு
load more