அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நல்லிரவு நடைபெற்ற இந்த நடவடிக்கை ஒத்திகை நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பங்கேற்றார்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
காவல் நிலையங்களில் வழங்கப்படும் சிஎஸ்ஆர் காப்பியை போலியாக தயாரித்த 5 பேர் கைது செய்து, தலைமறைவாக உள்ள 4 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் கடத்திய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில், வாகனம் பறிமுதல்
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானைகளின் குட்டி யானைகள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் தீவிரமாக
4G, 5G என முன்னேறி செல்லும் நிலையில் 10 ஆண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி சென்ற கிராமம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
load more