நலன் குமாராசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிக்க உள்ள படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ராஜூ முருகன்
சென்னை: குரூப் 4 தேர்வு புகார்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முன்னாள்
சத்தீஸ்கரில் உள்ள காலமஞ்சன் கிராமத்தில் புலியால் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சத்தீஸ்கரின்
திருப்பத்தூர் அருகே கிணற்றில் விழுந்த 2 கரடிகளை 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். திருப்பத்தூர் மாவட்டம்,
அதிமுக தொண்டர்களின் ஒருமனதான ஆதரவோடு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்
சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம் என அமெரிக்க வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர
இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
அதிமுக வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,
இன்று மாலை வானில் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜூப்பிட்டர், யுரேனஸ், மூன்(நிலவு) ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணலாம் என்று வானியல் ஆய்வாளர்கள்
திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகா குடமுழுக்கு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர்
மதுரையில் பைக்கில் மோதியதற்காக திட்டியதை அடுத்து, திட்டிய நபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் எஃப். ஐ. ஆர் பதிவு செய்வேன் என சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு
சென்னை கே. கே. நகர் முனியசாமி சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் இன்று கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது அடிக்கடி ஏடிஎம்
load more