இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம்
பள்ளி ஒன்றில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்சா கிராமத்தைச் சேர்ந்த
கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே
அதானி நிறுவனத்தால் மாத சம்பளம் வாங்குவோர் தலையில் இடி விழுந்துள்ளது. அதானியின் நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடி ரூபாய் முதலீடு
தங்கையின் மீதுள்ள அதீத பாசத்தால் ராஜஸ்தானில் இரண்டு விவசாய சகோதரர்கள் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூ.8.1 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்தது
அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் முதியவர் ஒருவர் போர்வையில் அமரவைத்து இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மத்தியப்
கர்நாடகாவில் 40 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக எம். எல். ஏவை காவல்துறையினர் கைது செய்தனர். தாவன்கிரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா. ஜ. க எம். எல்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள், தனித்துவமான பண்பாட்டு பழக்க வழக்கத்தை கொண்டவர்கள். பொதுவாக நமது சமூகத்தில் காதலையே
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளும் குழந்தையைக் குளிப்பாட்ட முயற்சித்தபோது, குழந்தை அவர்களிடமிருந்து நழுவி
உத்திய பிரதேச மாநிலம், பாக்பத்தில் அமைந்துள்ள கோவிலில் மத சமூக விருந்து நடைபெற்றது. இந்த விருந்தை பிப்பன் என்கிற ஓம்பிரகாஷ் என்பவர் ஏற்பாடு
மாடுகளை தொடர்ந்து நாள்தோறும் வேலை வாங்குவதால் அவை சோர்வடைகின்றன. அப்படி தினமும் வேலை வாங்கப்பட்ட காளை மாடு ஒன்று வயலில் உழுது கொண்டிருந்தபோது
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிரதமர் நரேந்திரமோடி, நீரவ்மோடி, லலித் மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக
load more