பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வரும் ISRO, இன்று அதாவது மார்ச் 26 அன்று, ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் (OneWeb) சாட்டிலைட்களை அனுப்பி புதிய
நிதின், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'VNR Trio' படத்தின் முதல் காட்சியை தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
ஐபிஎல் 2023 தொடர் தொடங்க இருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் தலைச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா மற்ற அணிகளுக்கு மிகவும் சிம்மசொப்பனமாக இருக்கப்போகிறார்.
திருவள்ளூரில் பட்டப்பகலில் இருவரிடமிருந்து 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் வங்கி
சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட நடிகை மிர்னாளினி ரவி மாணவிகளுடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்.
பிளிப்கார்ட்டில் ரூ.18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரியல்மீ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வெறும் 599 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்ல முடியும்.
Rule Change: ஏப்ரல் 1, 2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள்
கடந்த 2018-ம் ஆண்டு அப்போது காங்கிரஸில் இருந்த நடிகை குஷ்பூ போட்ட ட்வீட் தற்போது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. என்ன நடந்தது?
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும்
Jio IPL Plans: இந்தாண்டு ஐபிஎல் தொடரை, ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்கும் வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக டேட்டா
கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கடலோர பாதுகாப்பு படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பயிற்சியின்போது இந்த விபத்து
வாரணாசியில் படப்பிடிப்பாக சென்ற இடத்தில், 25 வயதான நடிகை ஒருவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது அது என்பதை பிரிட்டனில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது.
நீலகிரியில் வருவாய்த்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 2,59 ரூபாய் மதிப்பிலான பணம் சிக்கியது. இது குறித்து விசாரணையை
load more