புதுச்சேரியில், கடன் வாங்கித் தருவதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதாகியுள்ள சிவகங்கையை சேர்ந்த நபர்
வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 7 லட்சம் ரூபாய்
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் அருகே மின்கம்பத்தின் மீது மோதிய ஆண் காட்டுயானை மேல் மின்கம்பம் சாய்ந்து விழுந்து
கோயம்புத்தூரில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை
விற்கு எதிராக பேசவில்லை.. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.. கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன் - ராகுல் அவதூறு வழக்கில் எம்.பி. பதவியிலிருந்து
பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு அவருக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர்
தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டதாகவும், இறுதிக்கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும், வீட்டு வசதித்துறை அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடிப்பழக்கதால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக திருமணமான ஒன்றரை ஆண்டில், கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லேக் தாஹோவில் சுமார் 50 அடி அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளின்
பென்சில்வேனியாவின் வெஸ்ட் ரீடிங்கில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். கடந்த
அரியலூரில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு டூவீலர் மோதிய விபத்தில் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ராஜேஷ்
ஓசூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம், கார் மீது மோதியதோடு சுமார்
கோவையில் நடைபெற்ற பைக் ரேஸ் போட்டியில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சீறிப்பாய்ந்துச் செல்லும் பந்தய மோட்டார் சைக்கிள்களை இயக்கியதை
ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு ஆபத்தானதாக என்.எல்.சி உள்ளதாகவும், என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் கால நிலை அகதிகளாக இருப்பதாகவும் பாமக தலைவர்
load more