சங்கரன்கோவில் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மலையில் எறி போராட்டம் நடத்த முடிவு செய்ததால் பரபரப்பு நிலவியது.
நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு சமூக பங்களிப்பு வழங்க சேலம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துத்துள்ளார்.
centipede in tamil-தூக்கத்தில் ஏதோ ஒரு பூச்சி கடித்துவிடும். ஆனால் நமக்கு என்ன பூச்சி என்றே தெரியாது. இருப்பினும் சில முதலுதவி செய்து மருத்துவரை அவசியம்
ஹார்மோன்களை உருவாக்குவது மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஜீரணிப்பது போன்ற முக்கியமான வேலைகளைச் செய்ய கொலஸ்ட்ரால் அவசியம்.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 90.08 அடியாக உள்ளது.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே தண்ணீரை தேடி தேவர்மலை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால், வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகினர்.
இங்கிலாந்தை சில மணி நேரங்களில் இந்தியா நடுங்க வைத்ததை கண்டு உலகமே வியப்பில் ஆழ்ந்து நிற்கிறது.
பங்குனி உத்திரம் தினமான வரும் ஏப்ரல் 5ம் தேதி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை தர முடியாமல் ரோடு, ரோடோக திரிந்தேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையான பதிவினை பதிவிட்டுள்ளார்.
99 names of allah in tamil-அல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் "அலாஹா". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். வணங்கப்படுபவர் இறைவன் அல்லாஹ்.
tirupur News, tirupur News today- திருப்பூரில் பூட்டிய அறையில் டாக்டர் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி. எம். சௌந்தரராஜனின் பெயரை சூட்டி தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இரவு உணவு என்பது, அன்றைய நாளுக்கான நிம்மதியான உறக்கத்தையும், அடுத்த நாளுக்கான சுறுசுறுப்பையும் வழங்குகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் அரங்கு 3-வது இடம் பெற்றுள்ளது.
load more