அதானியை தொடர்ந்து பிளாக் நிறுவனம் மீது மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் அறிக்கை.
படிப்பை பாதியில் நிறுத்திய அஜித்தின் எதிர்காலத்தை நினைத்து அவரின் தந்தை சுப்பிரமணியம் மிகவும் கவலைப்பட்டுள்ளாராம்
இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை கணிசமான விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. மேலும் எந்தெந்த
அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேலம் வழியாக திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரை ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புதிய ஆய்வறிக்கை. புகார்களில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த அமிர்தா அஹுஜா.
காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி கோவையில் நாளை நடைபெறுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள MRTS / புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்களை ஏதெர் எனர்ஜி மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து நிறுவுகின்றன.
புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர்.
திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றங்கள் குறித்து இங்குக் காணலாம்.
பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையத்திற்கு எதிராக வலுக்கும் இரவு நேர தொடர் போராட்டம் குறித்த செய்தி தொகுப்பு இது.
பாஜகவுக்கு எதிராக மாற்று அணி உருவாகும் என்றால் அப்படியான சூழலில் நாம் தமிழர் கட்சி கூட்டணி குறித்து சிந்திக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.
கடலூரில் இரவு நேரத்தில் பாஜகவினர் காவல் நிலையத்தில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரின் உருவ பொம்மையை எரித்த இளைஞர் காங்கிரஸ்
load more