அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள்
பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது
பிரிட்டனின் லண்டன் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று மாலை(மார்ச்19) ஒரு கும்பல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சந்தேக
இரண்டு மணி நேரங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர், 145ஆவது அறிவிப்பாக மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்திய நீதித்துறையில் மூன்று திருநங்கைகள் நீதிபதி பதவியை வகித்து வருகின்றனர். 2017இல் மேற்கு வங்கத்தின் லோக் அதாலத்தில் ஜோயிதா மொண்டல், 2018இல்
ஜெயக்குமார் அளித்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து
விசா பெறுவதற்கு போலியான சேர்க்கைக் கடிதங்கள், ஆவணங்கள், தவறான தகவல்கள் கொடுத்த நபர்களை வெளியேற்ற கனடா உத்தரவு பிறப்பித்துள்ளது
இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால், அந்த கூற்றை எத்தனை நாடுகள்
"அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார்
இந்த விவகாரத்தில் மாநில அரசின் ரயில்வே காவல் துறை நடவடிக்கை எடுக்க தாமதமானதாகவும் பின்னர் ரயில்வே பாதுகாப்புப்படையினர் தத்தா கம்யூனிகேஷன்
நிர்மலா சீதாராமன் பேச்சையும் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சையும் ஒப்பிட்டுப்பாருங்கள். புள்ளி விவரங்கள் மூலம் வித்தியாசம் தெரியும்.
நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்கால்களில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை சமைத்து உண்ண வேண்டும் என எகிப்து அரசு கூறுகிறது
பொள்ளாச்சி அருகே காகங்களை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெண்படை நோய்க்கு மருந்தாகும் என்பதாலேயே வேட்டையாடியதாக அவர் வாக்குமூலம்
load more