நிதி முறைகேடு : நிதி முறைகேடு தொடர்பாக விவசாயத் துறை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான செவாலி தேவி சர்மாவை, அசாம் அரசு சஸ்பெண்ட் செய்தது. மாநிலக் கல்வி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள்
தடை கோரிய வழக்கு விசாரணையத் தொடங்கியது : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் அவசர வழக்கு
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட்டில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் உள்ள பக்குடோலா
அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு விசாரணைத் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை கோரிய வழக்கிற்கு சற்று நேரத்தில் தீர்ப்பு. அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று
இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு குமார ( Lahiru Kumara) டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் மோசமான வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெலிங்டனில் நடந்த இரண்டாவது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
அம்ரித்பால் சிங்கைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. தீவிர சீக்கிய மத போதகரும்
தருமபுரி மாவட்டத்தில் உணவு தேடிவந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதமாக மக்னா எனும் யானை ஒன்றும்
FC மெட்ராஸ் அணி சார்பில், மாமல்லபுரத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான கால்பந்து வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் மேம்பாட்டில்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கை தொடர உரிமையில்லை. இ. பி. எஸ். வேட்புமனு தாக்கல் : அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம்
சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள்
load more