பால் உற்பத்தியாளர்கள் போராட்ட விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ்நாடு அரசு சுமூக உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்று
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. தியாகராய நகர்
வடமேற்கு சவூதி அரேபியாவின், அல் உலா நகரில் உள்ள வறண்ட பாலைவனத்தில் ஒட்டகப் பந்தயம் நடைபெற்றது. மார்ச் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற
பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியது. அனகார்டெஸ் அருகே உள்ள ஸ்காகிட்
பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக, தமிழ்நாட்டில் எங்கும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர்
திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடியில், மினி சரக்கு லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் உடல், இன்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
12ஆம் வகுப்பு தமிழ் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆய்வு செய்து, சட்டமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிமுக
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்தக்கோரி தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொண்ட புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது. அமெரிக்கா-தென்கொரியா இடையே கடந்த 13-ம் தேதியில் இருந்து
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கனமழையால், வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரு மலைக்கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில்
நாடாளுமன்ற இரு அவைகளும் 5வது நாளாக இன்றும் முடங்கியது. தொழிலதிபர் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள நோய்வாய்பட்ட மக்னா காட்டு யானைக்கு, கும்கி யானை உதவியுடன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்பகுதியில் முன்னாள் அலைச்சறுக்கு வீரர் பிளேக் ஜான்ஸ்டன் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து புதிய சாதனை
load more