திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் (45). இவரும் தர்மபுரி பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த லாரி
சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் சத்தியமூர்த்தி பவனில், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கமிட்டி மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் நீலகிரியில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்களின் விலையை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்து வருவதாக
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என, மாநில திட்ட கமிஷன் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய
இங்கிலாந்தில் ராயல் குடும்பத்தினரின் திருமணங்கள் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். அப்படிதான் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன்
மும்பை லால்பாக்கில் நேற்று வீணா ஜெயின் (55) என்ற பெண் கொலைசெய்யப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்தது
பா. ஜ. க ஐ. டி. பிரிவு மாநிலத் தலைவர் நிர்மல்குமார், செயலாளர் திலீப் கண்ணன் உள்ளிட்ட சிலர், கடந்த சில நாள்களுக்கு முன்பு பா. ஜ. கவில் இருந்து விலகி, அ. தி.
கரூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து பணியாக குற்றத்தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பது தொடர்பாக, கரூர் மாவட்ட எஸ். பி சுந்தரவதனம்
சமீபத்தில் தி. மு. க., எம். பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் கே. என். நேருவின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் திருச்சி
2023-24-ம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட்டில், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு கூறுவதை அந்த நாட்டு மக்கள் எந்த கேள்வியுமின்றி அப்படியே
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் முத்துமணி
load more