யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற கொழும்புவாசிகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியில் வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில்
புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த 12 வயது பாடசாலை சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வீடொன்றினுள் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா அதிகரித்து வருகின்ற காரணத்தால் நாளுக்கு நாள் தங்கத்தின் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள் நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு – பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின்
யாழ்ப்பாணத்தில் நியூ மைதிலி மற்றும் சந்தோஷ் நகைக்கடையின் உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரைத் தொடர்ந்து
யாழில் “எடிசன் அக்கடமி” என்ற பெயரில் இயங்கிய பிரபல தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி ஆசிரியர் பி. பாஸ்க்கரன் தலையில் ஏற்பட்ட கட்டி காரணமாக
மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய
பதுளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தை(4ஆம் பிரிவு) பகுதியில் வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவனை
கண்டி நகரில் லொட்டரி சீட்டில் கிடைத்த அதிர்ஷ்டத்தை அடுத்து தன்னுடைய மனைவியின் தங்கையுடன், முடி திருத்துனர் ஒருவர் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக இன்றைய தினம் (15-03-2023) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும்
load more