அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திருச்சியில் மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அணுக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு 'அனிதா நினைவு அரங்கம்' என பெயர்
1984 போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரக்கணக்கான குடிசைகள் இந்த தீ
மும்பை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரக்கணக்கான குடிசைகள் இந்த தீ
தஞ்சை அருகே பொதுத்தேர்வு எழுதிவிட்டு உறவினருடன் வீடு திரும்பிய மாணவி விபத்தில் உயிரிழந்துள்ளார்.சாலை விபத்தில் +2 மாணவி பலிதஞ்சாவூர்: தாளக்குடி
மதுரையில் Olx மூலம் ஒரே வீட்டை ஆறு பேருக்கு சுமார் ரூ.50 லட்சத்திற்கு ஒத்திக்கு விட்டு மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ஒரே வீடு.. 6 பேருக்கு ஒத்தி..
ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் மற்றும் பால் வரத்து குறைவு காரணமாக சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை 2வது நாளாக முடங்கியதாக பால் முகவர்கள் சங்க
புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு பிரச்னைகளை கேட்கவும் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக புதிய செயலியை
பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (13. 3.2023) இரவு நேரில் பார்வையிட்டு
வேலூரில் வங்கியில் நகை அடமானம் வைக்க வந்தவரை நோட்டமிட்டு கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்தவர்களை
பொறியியல் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்
load more