சென்னை தரமணி கானகம் களிக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 30). இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், பரங்கிமலையில் உள்ள தனது
சென்னை,அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு 'அனிதா' பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதா 2017-ம் ஆண்டு
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.1 கோடியே 6 லட்சத்தில் 2 கூடுதல் பள்ளி வகுப்பறைகள், நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம், ரூ.40 கோடியே 78
சென்னை,தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.அதன்படி,
புதுடெல்லி,காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் சுற்றுப்பயண்ம மேற்கொண்டார். அங்கு நிகழ்ச்சி
அகமதாபாத்,இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆனாலும், இந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் வென்ற இந்தியா
சென்னை,சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரிட்ஜ் கருத்தரங்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில்
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன், லதா தம்பதியர். இவர்களுக்கு
புதுடெல்லி: மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் இந்தியாவில் அதிக அளவு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தாலும் 2018-2022 ஆம் ஆண்டில் மொத்த
டெல்லி,நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக
சென்னைசெங்குன்றத்தை அடுத்த சோழவரம் குதிரை பள்ளத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). இவர், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
மும்பை,இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில்
டெல்லி,மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.யூனியன் கார்பைட் இந்தியா
சென்னையில் தினமும் போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி வருகிறார்கள். சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை அமோகமாக
சென்னை,பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு
load more