பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள 2 பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் என திமுக செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன்
டபோலி ரிசார்ட் விவகாரம்: மகாராஷ்டிராவில் டபோலி ரிசார்ட் வழக்கில் முன்னாள் எஸ்டிஓ (துணைப்பிரிவு அதிகாரி) ஜெய்ராம் தேஷ்பாண்டே கைது செய்யப்பட்டதாக
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயம் காரணமாக
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 245 புள்ளிகள் குறைந்து 57,992 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,087 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தக நாளில் 58,168 புள்ளிகள் எனத்
90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் பொன்னம்பலம். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற
வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் -இன் பெயரை கூகுளில் தேடியதால் புலனாய்வு அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தனக்கு கொடுக்கப் பட்ட இணைய சேவைகளை
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நபர்களிடமிருந்து 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 10-ஆம் தேதி சென்னை பெரம்பூரில்
புதுச்சேரியில் பட்டியலினத்தவருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி. புதுச்சேரி சட்டப்பேரவையில்
அரியலூர் மருத்துவ கல்லூரியில் புதிய வளாகத்திற்கு மாணவி அனிதா பெயர் சூட்டி முதல்வர் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா எனும்
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் உரை சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல்
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில்
தகவல் தொழில்நுட்ப துறையில் கருணாநிதி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் என பிரிட்ஜ் கருத்தரங்கில் முதலமைச்சர் உரை. சென்னை நந்தம்பாக்கத்தில்
மாநகரம்,கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். பிரபல மென்பொருள் நிறுவனமான சோகோ (Zoho)வின் தலைமை அதிகாரி
தொடர் அமளி காரணமாக இரண்டாவது நாளாக மக்களவை இன்று மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இன்று
load more