பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஏரளமான மக்கள் கலந்து கொண்டு 5 முதல் 7 கிலோ வரை மீன்பிடித்தனர்.
ஆத்தங்குடி, ஒ. சிறுவயல், குருந்தம்பட்டு என 3 கிராமங்களில் நடைபெற்ற மீன்பிடிதிருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் கணவர் இறந்த செய்தி கேட்ட மனைவியும் அதிர்ச்சியில் இறந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகளிர் தின விழா கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையில் பல்வேறு கோலங்களை போட்டு அசத்தினர்.
வார விடுமுறையான இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
load more