உள்ளூர் திருவிழாவின் போது மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் புதுக்கோட்டை
இந்தியாவில் இன்ப்ளூயன்சா எச்3என்2 காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அபராத தொகையை கூட செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று லண்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் நீரவ்மோடி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நண்பனை தட்டிக்கேட்க சென்ற கணவரை சக நண்பர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி
சென்னையில் மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில்களை அதிகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் மைசூர் விரைவு சாலையை சற்றுமுன் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் பெங்களூர் மைசூர் இடையேயிலான 118 கிலோ மீட்டர் தூரத்தை இனி 75 நிமிடங்களில்
140 கோடி இந்தியர்களின் பார்வையும் இப்போது ஆஸ்கர் விழா மேடை நோக்கி திரும்பியிருக்கிறது. பரிந்துரைப் பட்டியலில் உள்ள ஆர். ஆர். ஆர். படத்தில் இடம் பெற்ற
போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் கைதான ஹரிஷ் என்பவரின் வங்கி கணக்குகள்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது என்பதும் அதிவேக ரயிலான இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு பயணிகள் மத்தியில் உள்ளது
இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகார அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீங்கள் கருணாநிதியின் மகன் தான் என்பதில் எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை, இந்த சந்தேகம் உங்களுக்கு வர வேண்டாம் என ஸ்டாலினை கலாய்க்கும்
கேமரா பொருத்தப்பட்டுள்ள ஹெல்மெட் விற்பனை அதிகமாகி வரும் நிலையில் சென்னை காவல்துறை இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான
தமிழகத்தில் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
load more