காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசாரின் ரோந்து வாகன சைரன் ஒலி
டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ்-க்கு பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு
சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய அமர்வில் சீன மக்கள் குடியரசின்
வடக்கு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்தனர். இரவு 9 மணியளவில்
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு தற்போது வெகுவாக அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களுக்கு
என்எல்சி விரிவாக்க விவகாரத்தில் திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையெனில், அதிமுக சார்பில் அப்பகுதி மக்களுக்காக மாபெரும் போராட்டம்
புதிய வகை வைரஸ் காய்ச்சலை கண்டு பதற்றம் அடையத் தேவையில்லை என்றும், வைரஸ் பாதித்தோர் 3 முதல் 4 நாள்கள், சுயதனிமைப்படுத்திக் கொண்டு, ஓய்வெடுத்தால்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ஒரு கோடி மதிப்பிலான சுறா மீன் இறக்கைகள் மற்று திருக்கை மீன் பூ மூட்டைகளை
கன்னியாகுமரியில் தலைக்கவசம் அணியாமல் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம்
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள
மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தக்கோரி, டெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர்
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் உள்ள முன்னாள்
உதகை நகராட்சி உருது பள்ளியில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் ஒரு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியிடை
load more