சென்னை துரைப்பாக்கம் அருகே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மேட்டுக்குப்பம் பகுதியில் புதிதாக
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் தரைவழித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை விலையில்லா மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
நாகாலாந்து மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரிவு கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய
அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஈரோடு இடைத்தேர்தலில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளராக நிறுத்தப்பட்ட செந்தில் முருகன், அதிமுகவில் இணைந்தார் இடைக்காலப்
உலகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த அவதார் 2 திரைப்படம், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு
கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு தலா ஆயிரத்து 565 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாக
கோவையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தொழில் கூட்டமைப்பினருடன் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தன்னை கைது செய்ய வந்த போலீசார் 3 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், சுட்டுக் கொல்லப்பட்டார். பரோலில் வந்து
தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆயிரம் இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெறும் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
கோயம்புத்தூர் மாவட்டம் நல்லூரில், பிரிட்ஜ் வெடித்ததால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவ்விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர்
அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம்
ஆன்மீக சுற்றுலாவாக சென்னைக்கு வந்திருந்த கனடா நாட்டு முதியவரிடம் போலீஸ் எனக்கூறி பணம் பறித்த வழக்கில், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும்
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஏற்காமல் ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் என்பதை, தமிழ்நாடு அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என, பாஜக மாநிலத்
குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று, டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற
load more