டபிள்யுபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தில்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. டபிள்யுபிஎல் எனும் மகளிர்
இயக்குநர் கரு பழனியப்பன் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இயக்குநர் கரு பழனியப்பன், நடிகர் அருள்நிதியை வைத்து
குஜராத்தில் நாளை நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியை இருநாட்டு பிரதமர்களும் காணவுள்ளனர். ஆஸ்திரேலிய அணி
வணிகவரித் துறையினருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,
வங்கதேச தலைநகர் டாக்காவில் 7 மாடிக் கட்டிடம் வெடிவிபத்துக்குள்ளானதில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா. இந்நகரில்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஃபீனிக்ஸ் பறவைக்கு இணையானவர் குஷ்பூ என தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு
இளம் பெண்ணை காதலித்து 68 லட்சம் ருபாய் மோசடி செய்த வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த இளைஞரின் உடல் போரூர் ஏரியில் மீட்கப்பட்டது. சென்னை ராஜா
அசாமில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் இன்று
நீலகிரியில் பகல் நேரத்தில் சாலையில் உலா வந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமாருக்கு அப்படத்தில் நடிக்கும் ஜாக்கி ஷெராஃப் ஸ்கூட்டி ஒன்றை
சென்னை, ராயப்பேட்டை ஒய். எம். சி. ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலத்தில்
மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் குடில்கள் அமைத்து தங்கி, தங்கள் குல தெய்வமான கன்னியம்மனை வழிபாடு செய்து
தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தவறாக வந்த செய்திக்கு
ஜி-பே மூலமாக நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதால் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வளர்ந்து
கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பெண் மீது பணமழை பொழிந்த காங்கிரஸ் தொண்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
load more