பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார்.
ஈரானில் மேலும் 100 பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் நிறைவு விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்பு.
நானோ யூரியாவைத் தொடர்ந்து நானோ டி. ஏ. பி-க்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.
உக்ரைனை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
பிரதமர் மோடியின் தலைமையில், துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் மூலம் எல்லைக் கிராமங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும்.
விரைவில் மதுரையில் வைகை ஆற்றங்கரை ஓரம் தமிழ் வைகை பூங்கா வரை இருக்கிறது.
ஒரே இரவில் கோவில்களில் ஏழு கோவில்களில் உண்டியல்களை உடைத்து கொள்ளை.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த பொன்முடி, இந்த
குஜராத் அரசு வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார். வரும் ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய
புதுச்சேரியில் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலாச்சார விழா நிறைவுபெற்றது.
இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காளதேச நபருக்கு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனை.
load more