வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி வருகின்ற 31 ஆம் தேதி கால அவகாசம் முடிவடைகிறது.
இந்தியாவின் இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று ஐ. சி. சி போட்டி நடுவர் அறிக்கை கொடுத்து இருக்கிறார்.
இந்திய ரயில்வே 124.03 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை.
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். இந்தியாவின் சிறப்பான வளர்ச்சி பற்றி அவர் பாராட்டினார்.
பட்ஜெட் கருத்தரங்கில் உள்கட்டமைப்பு பற்றி பேசிய பிரதமர் மோடி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னன் கரிகால சோழன் கட்டிய கல்லணை பற்றி பெருமிதத்துடன்
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் நாடு முழுவதும் 57 கல்வி நிறுவனங்களில் தொடங்கியுள்ளது.
குடும்ப ஆரோக்கியத்துடன் சேர்த்து வீட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மகளிர் தின சிறப்பு
வட இந்திய தொழிலாளர்கள் மீதான விவகாரத்தை பாஜக மீது இருப்ப திமுக நிர்வாகி முயற்சி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பெரும்பாலான
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் திராவிட மாடல் இல்லையென்றால் தமிழ்நாடு இல்லை என்ற மாய பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கப்படுகிறது என்ற பரபர தகவல்கள்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடலுக்கு நடுவே எதனை அடி உயரத்தில் பேனா வைக்கலாம் என திராவிடம் மாடல் அரசு யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை மேம்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேசிய மகளிர் ஆணையம்.
முதலாவது பெண்கள் பிரிமியம் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது.
வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசின் விரைவான நடவடிக்கை தேவை.
ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை கவுன்சிலில் தவறாக பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.
மடப்புரம் காளி அம்மன் கோவிலில் அம்மனுடைய விலைமதிப்பு மிக்க மூக்குத்தி திருட்டு.
load more