கொழுப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்றைய தினம்
கடந்த 28 ஆம் திகதியன்று பம்பலப்பிட்டியில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த பெண்ணின் ஒன்றரை வயதுடைய குழந்தையை மூவரடங்கிய குழு ஒன்று பறித்து சென்றுள்ள
யாழ் சாவகச்சேரி பகுதியில் நேற்று இரவு 10:30 மணியளவில் யாழ்ப்பாணம் கொழும்பிற்கு இடையே சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்சிற்கும் தனியார் பஸ்
விவசாயிகளுக்கான இலவச எரிபொருளுக்கான டோக்கன் இன்று முதல் வளங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில்
பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள் அனைவருக்கும் தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ர் சுசில் பிரேம ஜயந்த கொழும்பில் இடம் பெற்ற
யாழில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வியட்நாமில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்த போது படகு பழுதடைந்ததால் அங்கு சிக்கியுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம்
வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற இருவர் மீது மின் விசிறி விழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் இந்த
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (01) இரவு 8.15 மணியளவில் புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர்
மருமகனை தாக்க முயன்ற மாமியார் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் வவுனியா பெரிய உளுக்குளம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் நேற்று இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும்
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் விநியோகம் தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லாத மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் மத்தல நாவுல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களுக்கு உள்ளக தொழில் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை இனங்கண்டு நிரந்தர வாய்ப்புகளை வழங்கும்
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து 4 கிலோ எடையுள்ள கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (02)
load more