ஆவின் பால் பாக்கெட் களுக்கு பதிலாக பாட்டில்களில் விற்பனை செய்யுமாறு உயர்நீதிமன்றம் யோசனை சாத்தியமாகுமா? என்று கேள்வி.
அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் நிலையில் வெப்பநோய்கள் தொடர்பாக மாநிலங்களை மத்திய அரசு உஷார் படுத்தி உள்ளது.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இதற்கு தொழில்நுட்ப பயன்பாடு உதவும் என்று பிரதமர் மோடி உறுதிப்பட கூறினார்.
'காகித ஓடம் கடல் அலை மீது' என முதல்வர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த இன்டர்வியூ தற்பொழுது அரசியல் ரீதியாக விமர்சனங்களை
இந்தியாவில் வீச இருக்கும் வெப்ப அலைகள் குறித்து மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஆலோசனை.
கால்நடை பராமரிப்பு, பால்வளம் குறித்த பிரம்மாண்டமான ஸ்டார்ட் அப் மாநாட்டை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை.
மதுபான கொள்கை ஊழல் புகாரியில் சி. பி. ஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரும் டெல்லி துணை முதல்
பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் ஓய்வூதிய நிதியில் ரூபாய் 70 லட்சத்தை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவின்படி தற்பொழுது மும்பை வான்கடே மைதானத்தில் ஆள் உயர சச்சின் சிலை வைப்பதற்கு அனுமதி கிடைத்து இருக்கிறது.
டென்மார்க் இளவரசர் மற்றும் இளவரசி இருவரும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன: ரயில்வே துறை இணை அமைச்சர் தகவல்.
எதிர்காலத்தில் பல்வேறு பெருந்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் தகவல்.
திமுக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மீண்டும் ஒரு பல்டி அடித்தது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் திமுக அரசின் மீது மேலும் வெறுப்பை
load more