சிவன்மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வேல் வைத்து பூஜை.
நான்காம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட ரோபோ.
அக்னிபத் திட்டம் தேச நலன் கருதி உருவாக்கப்பட்டது என்று கூறிய டெல்லி ஐகோர்ட் அத்திட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.
விழுப்புரத்தில் உள்ள அன்புஜோதி ஆசிரமம் என்ற இந்து பெயரில் உள்ள கிறிஸ்தவ நிறுவனம் ஒன்று மனநலம் குன்றியவர்களை கவனித்துக்கொள்கிறேன் என்ற பெயரில்
வடகிழக்கு சிரியாவில் உள்ள கேம்ப் அல்-ஹால் என்ற இடத்தில் உள்ள டீன் ஏஜ் சிறுவர்கள், சிரிய தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பெண்களுடன் உடலுறவு
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
சென்னை மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்து சேவை தொடக்கம்.
ஆயுஷ் அமைச்சகத்தின் முதலாவது சிந்தனை அமர்வை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஊழலுக்கு எதிராக சமரசமற்ற முறையில் செயல்பாட்டை வலியுறுத்தும் வகையில் G20 செயல்பாட்டுக் குழு கூட்டம்.
நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு.
குரூப் 2 தேர்வில் நடந்த முறைகேடுகள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, குறிப்பாக வேலை தேடி எப்படியாவது போட்டி தேர்வில் வென்று
load more