தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், போவன்பல்லியில் வசித்து வந்தவர் விஷால் (24). இவர், செகந்திராபாத் ஆசிப் நகரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில்
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலைகழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் நவீன். பொதுப்பல் பகுதியில்
72 வயது முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில்
திருமணமாகி 6 ஆண்டுகள் ஆனபிறகும் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்
பெங்களூருவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை- மைசூரு இடையே
ஐதராபாத் பல்கலைக்கழக தேர்தலில் படுதோல்வி அடைந்த ஏ. பி. வி. பி அமைப்பினர், வெற்றி பெற்ற மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்
புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாயை சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல்
திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத்
குஜராத்தில் திருமண பத்திரிகை ஒன்று வித்தியாசமாக அச்சடிக்கப்பட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம் ரொம்ப கிரியேட்டிவாக திருமண
விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அதாவது பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தில் மூலம் விவசாயிகளுக்கு
இன்று பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்துக்கு வருகை தரவிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை திறந்து வைக்கவிருக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.. ரூ. 6000 தொகை வருடத்தில்
load more