புத்தளம், மஹகும்புக்கடவல, வல்பலுவ பிரதேசத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு வழங்கி 24 மில்லியன்
ஒரே தடவையில் சுமார் 1000 கிலோகிராம் போதைப்பொருளை அழிக்கும் இயந்திரம் பொருத்தமான இடத்தில் நிறுவப்படும் எனவும், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில்
பாறுக் ஷிஹான் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(24) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலானது
எதிர்வரும் பருவங்களுக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. உலக விவசாய அமைப்புடன்
பௌத்த மயமாக்கல் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்ற கட்டளையை அவமதித்த சகலரும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும்
தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தமைக்காக அதிபர் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமையக் இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை
தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரோஹன
உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய
திருமணம் என்று வந்துவிட்டால், அங்கு சீர்வரிசை என்ற பெரும் செலவும் ஏற்பட்டுவிடுகின்றது. இதனாலே பெண்கள் திருமணத்தின் போது பல மனக்கஷ்டங்களை
பழங்களில் வரிசையில் பலாப்பழத்திற்கு தனி ஒரு இடம் இருக்கிறது. மேலும் இது பழங்களின் ராஜாவாக வர்ணிக்கப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான இந்தப்
பாறுக் ஷிஹான் பாதாள உலக முக்கிய புள்ளி ‘கிம்புலா எல குணா’வின் சகா பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு
(சுமன்) UNDP நிறுவனத்தின் அனுசரணையுடன் ESDF நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டத்தின் சனசமூக நிலையங்களுக்கிடையிலான அந்நியோன்னியத்தை
அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 53 வீதமானவை கடந்த சில மாதங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய
load more