2 நாள் அரசு முறை பயணமாக வந்த ஜெர்மனி பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு 2 நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இன்று வந்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை எப்போது வழங்கப்படும் என, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர்
உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவு தினத்தை ஒட்டி, ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில்(Tbilisi) நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உக்ரைன் அகதிகள்
மதுரையில் கள்ளிக்குடி அருகே, வடக்கம்பட்டி ஸ்ரீமுனியாண்டி சுவாமி கோயிலின் 88வது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு எப்போது நடைபெறும், எங்கு நடைபெறும் என்பது
எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நாட்டின் கல்வி அமைப்பை புதிய கல்விக் கொள்கை மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி
சீனாவில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரோபோ டாக்சி சேவையை பைது நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. சீனாவின் முன்னணி இணையதள தேடுதல்
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் திரைப்பட விருதுகளில், RRR திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம் விருது உள்பட 4 விருதுகளை
எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர். அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் கைது
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை அருகே மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் நுழைவு வாயில் முன்பு இரண்டு சிறுத்தைகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியோடு நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3-க்கு 2 என்ற பெரும்பான்மையில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவதுதான் பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை போக்க
சென்னையில் பதிவெண் பலகை இல்லாத அல்லது விதிகளுக்கு முரணாக பதிவு எண் எழுதப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை போக்குவரத்து காவல்துறை
குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வில், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் பதிவு எண்கள் மாறி வந்ததால், முற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கிய நிலையில், அதனை ஈடு
அமெரிக்க வான்பகுதியில் பறந்த சீன உளவு பலூனை போன்ற பலூன் வகை பொருளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மேற்பகுதியில் கடந்த ஆண்டு இந்தியப்
load more