இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிந்தநாளை அனுசரிப்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக
மதுரை மேலூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மருத்துவ தேர்வுக்கு தயாராகி வந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல்,
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார். கடந்த 20ஆம் தேதி அதிகாலை
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான முருகானந்தம் உள்ளிட்டோர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை கட்சியில்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நீளமான நாக்கினால் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். Nick Stoeberl என்ற பெயர் கொண்ட அந்த
நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ஸ்வீடன் திருப்பிவிடப்பட்டது. AI 106 ஏர் இந்தியா
சென்னை, வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றதால் அரசுப் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை கத்தியால் தாக்கிய நபர்களை போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் கோதநல்லூர் குளத்தில் இருந்து தூர்வாரப்படும் வண்டல் மண் விதிகளை மீறி விற்கப்படுவதாக புகாரளிக்கப்பட்ட நிலையில்,
டெல்லி மாநகராட்சியின் முதல் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். 3
பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர்
ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், பாவப்பட்ட காசு என்பதால் அதனை தான் கையால் வாங்க வில்லை என்று தெரிவித்த மதுப்பிரியர் ஒருவர், 5 ஓட்டு உள்ள
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 16 சவரன் நகை, 35 ஆயிரம் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்திற்கு தாங்களாகவே பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றவர்களை தட்டிக் கேட்ட
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், ஓய்வுப்பெற்ற ராணுவ கர்னலுமான பாண்டியன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சென்னை
load more