அண்ணாமலை தவறாக வழிநடப்படுகின்றார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
ஈரோடு கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக என்று பரவும் தகவல் தவறானதாகும்.
ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம் என்று பரவும் செய்தி கர்நாடகாவில் நடைபெற்றதாகும்.
load more